Wednesday, September 4, 2013

‘நல்லருள் புரியும் நல்லைக் கந்தன்’ - தேர்த் திருவிழா-

‘நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப்போய்


நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் நல்ல மயில்


ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில் முருகன்


தேறிவிடும் சிந்தை தெளி’’

என்கிறார் யோகர் சுவாமிகள்.












வீரகேசரி மற்றும் அத தெரண  ஊடகங்களுக்கு நன்றி

No comments:

Post a Comment