கொழும்பு ஊடகவியல் கல்லூரியில் இந்த வருடம் ஜு ன் 5 இல் நினைவு கூரப்பட்ட உலக சுற்றாடல் தினத்தையொட்டி புகைப்படக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது .
முழுக்க முழுக்க 2013 ம் ஆண்டு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கண்காட்சியில் சூழலியல் சார்ந்த 200 க்கு மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment